2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நாமலின் அலைபேசியுடன் ஹொங்கொங்குக்கு அதிகாரிகள் விரைந்தனர்

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவின் அலைபேசியில் பதிவுசெய்யப்பட்ட குரலில், அ​ழிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியை பரிசோதனைச் செய்வதற்காக, முக்கிய அதிகாரிகள் சிலர், அவரது அலை​பேசியுடன் ஹொங்கொங் பயணமாகியுள்ளனர் என பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .