Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இதற்கான உத்தரவினை இன்று (10) பிறப்பித்துள்ளார்.
அத்துடன், வழக்கின் 7 - 8 மற்றும் 10 ஆவது சாட்சியாளர்களை நாளை மறுதினம் நாடாளுமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
07 Jul 2025