2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நாமல் CIDயிடம் ஒப்படைப்பு

Editorial   / 2019 மே 15 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரக்காபொல பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமார, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் குளியாப்பிட்டி பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே நாமல் குமார, மஹா​சொஹோன் பலகாய அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்க, நவ சிங்களே தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் உள்ளிட்டவர்கள் விசேட பொலிஸ் குழுவொன்றால் நேற்றைய தினம், கைதுசெய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .