2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நால்வருக்கு மரண தண்டனை: ஜனாதிபதி தெரிவிப்பு

Editorial   / 2019 ஜூன் 26 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதிகள் நால்வருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான கட்டளையில் தான் கைச்சாத்துவிட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அதற்கான தினமொன்றும் தீர்மானிக்கப்பட்டு விட்டது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .