2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நாளை முதல் மழை

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை முதல், நாட்டில் மழையுடனான வானிலையில் நிலவுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.

 இதற்கமைய, கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .