2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘நாளை விசேட கூட்டம்’

Editorial   / 2019 மே 05 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று நாளை (06) இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 02.00 மணிக்கு கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .