2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நீண்டகாலமாக சட்டவிரோத தொழில் ஈடுபட்டவர்கள் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தம்வெல் போகொட ஏரியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் ​கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்த வலைகளைப் பயன்படுத்தி நீண்டகாலமாக மீன்பிடி நட​வடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்களென்பதுடன், 24, 35 ஆகிய வயதுகளையுடையவர்களென்றும் தெரிவத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .