2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சம்பிக்கவுக்கு உத்தரவு

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று(22) பிறப்பித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .