Editorial / 2025 ஜனவரி 26 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீரில் மூழ்கிய விபத்தில் இருந்து வெளிநாட்டு தம்பதியினரை அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.
அஹுங்கல்ல கடற்கரையில் சனிக்கிழமை (25) நீச்சலடிக்கச் சென்ற ஒரு வெளிநாட்டுத் தம்பதியினர், ஒரு பெரிய அலையில் சிக்கிக் கொண்டனர். அவர்கள், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
51 மற்றும் 46 வயதுடைய ரஷ்ய தம்பதியினரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
7 minute ago
8 minute ago
22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
22 minute ago
46 minute ago