2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு சிறையிலிருந்து 128 கைதிகள் இடமாற்றம்

Editorial   / 2019 மே 02 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 128 கைதிகள், வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல்களை கட்டுப்படுத்தவே, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் டீ.எம்.ஜே.டபிள்யூ. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 75 பேர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், ஏனையோர் வாரியபொல மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனரென, ஆணையாளர் டீ.எம்.ஜே.டபிள்யூ. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .