2025 ஜூன் 28, சனிக்கிழமை

நெதர்லாந்து பிரஜை கடலில் மூழ்கிப் பலி

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து பிரஜை ஒருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை நிலாவௌிக் கடலில் நீராடிக்கொண்டிருக்கும்போதே  கடலில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.

70 வயதுடைய பிரான்ஸிஸ்​ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .