Editorial / 2020 மே 22 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 27 பேர் நேற்று (21) இனங்காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு இனங்காணப்பட்ட 27 பேரில் 11 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய 15 பேர் டுபாயிலிருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து நேற்று (21) 20 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
14 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago