Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு ராச்சியம், சிங்கப்பூர் மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் மூவரும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், நேற்றைய தினம் தொற்று உறுதியானது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,155 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரையில் இரண்டாயிரத்து 955 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். 188 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago