2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற சுற்றுவட்டார வீதிகளில் வாகன நெரிசல்

Administrator   / 2016 நவம்பர் 29 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றதுக்கு அருகில், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதிகளில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .