2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நீதியரசர் அப்றூ, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு நியமனம்

Kanagaraj   / 2016 மே 11 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் சிசிர டி அப்று, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடனேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X