2025 மே 21, புதன்கிழமை

நாரஹேன்பிட்டி முன்னாள் ஓ.ஐ.சி.க்குப் பிணை

George   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரேஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2.5 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி), இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .