2025 ஜூன் 09, திங்கட்கிழமை

நீர் கட்டணம் அதிகரிக்கப்படாது

George   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என அதன் தலைவர் கே.அன்சார் கூறியுள்ளார்.

ஒவ்வொரு 3 வருடத்துக்கும் ஒரு முறை நீர் கட்டணத்தை உயர்த்த தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக நீர் கட்டணத்தை அதிகரிக்க முடியாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5