2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்று இயங்கும்

Gavitha   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்காலிகமாக செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற்பாடுகள் யாவும், இன்று மாலைக்குள் வழமைக்கு திரும்பும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (25) நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சார செயலிழப்பையடுத்து, நுரைச்சோலை மின்சார நிலையமும் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X