2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர் இருவர் பலி

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதியதலாவ பிரதேசத்தில் இளைஞர் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.வெஹரகொட வாவியில் குளிக்கச்சென்ற நான்கு இளைஞர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தலாப்பிட்டிஓய பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 25 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .