2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நெற்றியில் வெட்டுக்காயத்துடன் சடலம் மீட்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, கடற்கரையில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அச்சடலத்தின் நெற்றியில் வெட்டுக்காயம் இருப்பதாகவும் அவருக்கு சுமார் 45 இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X