Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிக்குற்ற புலனாய்வுப்பிரிவில் வாக்குமூலமளிக்கச் சென்றிருந்த போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில் விசாரிப்பதற்கே அவர் நிதிக்குற்ற புலனாய்வுப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025