2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நாளை முதல் வரட்சியில்லை

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை, நாளை புதன்கிழமை முதல் மாற்றம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, வடமத்தி, கிழக்கு, ஊவா, தெற்று, சப்ரகமுவா, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X