2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாளை ரயில்கள் ஓடும்

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்கள், அவர்களது சேவை புறக்கணிப்பை இரத்து செய்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் காரணமாகவே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .