2025 மே 07, புதன்கிழமை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்

Freelancer   / 2025 மே 07 , மு.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 6 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி  3 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 உறுப்பினரையும் பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X