2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பசில் வாக்குமூலமளிக்க வந்தார்

Gavitha   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்துள்ளார். காணி ஒன்றின் ஒப்பந்தம் தொடர்பில் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X