Editorial / 2025 நவம்பர் 04 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை நேரத்தை நீடிப்பது தொடர்பில் எடுத்திருக்கும் தீர்மானத்தை மாற்றுவதற்கு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ள ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி, அந்த காலத்துக்குள் மாற்றாவிடின், டிசம்பர் முதலாம் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த கூட்டணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அந்த கூட்டணியின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு முதல், பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago