R.Tharaniya / 2025 நவம்பர் 24 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை ஹிரான பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹிரான பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .