2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘பணிகளை ஆரம்பித்தால் தேர்தலை விரைந்து நடத்தலாம்’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலுக்கான பணிகளை தற்போது  ஆரம்பித்தால், மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமெனவும், அவ்வாறில்லையாயின், ஜூன் மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்த முடியுமென,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி சேவை நிகழ்ச்சியொன்றில் நேற்று (05) பங்குபற்றியிருந்த போதே, மஹிந்த தேசப்பிரிய இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .