2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

போத்தல் வீச்சில் பொலிஸ்காரர் காயம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே, எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பணியில் இருந்த ஒரு பொலிஸ்காரர், ஒரு போராட்டக்காரர் வீசிய போத்தல் தாக்கியதில் காயமடைந்தார்.

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, போத்தல், ஒரு யூடியூபரை குறிவைத்து வீசப்பட்டது, ஆனால் பொலிஸ்காரர் பின்னால் மறைந்திருந்தபோது அவர் மீது பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X