Janu / 2026 மார்ச் 12 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் நியமனங்களுக்கு, 'உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு' அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களின் தகைமைகளை ஆராயும் இக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, குறித்த இராஜதந்திரிகள் தத்தமது பணிகளைப் பொறுப்பேற்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளின் விபரங்கள்:


24 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago