2025 ஒக்டோபர் 07, செவ்வாய்க்கிழமை

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி மீதான வர்த்தமானி வெளியீடு

Simrith   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) மீதான வர்த்தமானி 2025 ஒக்டோபர் 01 முதல் அமலுக்கு வரும்படியாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சூதாட்ட வணிகங்களுக்கான மொத்த வசூல் மீதான வரி, ஒரு சூதாட்டக்காரர் அல்லது சூதாட்ட இயக்குநரின் வணிகத்தை நடத்தும் அனைத்து நபர்களும் உட்பட, 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை குடிமக்கள் செலுத்த வேண்டிய கசினோ நுழைவு கட்டணம் 100 அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது, இது 100% அதிகரிப்பாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X