2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பனாமா கணக்குகள் தொடர்பில் மத்திய வங்கி துரித விசாரணை

George   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனாமா முதலீடு கணக்குகள் தொடர்பில் மத்திய வங்கி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மிக விரைவில் இந்த விசாரணைகளை நிறைவுசெய்து அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறு திறம் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை(18) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .