2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பராமரிப்பு கோரி:200 முதியவர்கள் புகார்

Editorial   / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கள் பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்பு கோரி வாட்ஸ்அப் எண்ணுக்கு  200க்கும் மேற்பட்ட முதியவர்கள் புகார்களை அனுப்பியுள்ளதாக முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

சரண சுத்துர சேவையை அமைப்பின் வாட்ஸ்அப் எண் 0707 89 88 89 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அமைப்பின் பணிப்பாளர் சதுர்ரு மிஹிதும்,  தெரிவித்தார்.

புகார்களை ஆய்வு செய்வதற்காக பராமரிப்பு வாரியங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன என்றும், எதிர்காலத்தில் பிரதேச செயலகங்களிலிருந்து ஆன்லைனில் புகார்களை சமர்ப்பிப்பவர்களைத் தொடர்பு கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X