S. Shivany / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையை இனிவரும் நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறிப்பிட்ட சில இடங்களில் இன்று முதல் எழுமாறாக சிலரை தெரிவுசெய்து, ரெபிட் என்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்க திட்மிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் இதற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026