2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’ பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சில பிரதேசங்களில் இன்று மழையுடனான வானிலை தொடருமென ​வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மில்லமீற்றர் 100 க்கும் அதினமானளவில் பலத்த மழை பெய்யுமென்றும், மேல் மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் என்றளவில் பலத்த மழை பெய்யமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .