2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பல பகுதிகளில் இன்று மழை

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை,காலி மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாமென திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X