2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பள்ளியொன்றிலிருந்து ஒரு தொகை அலைபேசிகள் மீட்பு

Editorial   / 2019 மே 13 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறையில் அமைந்துள்ள பள்ளியொன்றிலிருந்து ஒரு தொகை அலைபேசிகளும் மேலும் சில கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 24 அலைபேசிகளும், குரல் பதிவு கருவிகள் இரண்டும் மற்றும் கடிகாரங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பள்ளியிலிருந்து இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .