2025 ஜூன் 18, புதன்கிழமை

பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்த வேன்

Freelancer   / 2025 ஜூன் 03 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை வேன் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. 

வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .