2025 ஜூன் 18, புதன்கிழமை

பாலிதவுக்கு சத்திரசிகிச்சை

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசிக குமார

தாக்குதலுக்கு இலக்கான, களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பாலித தெவரப்பெரும, நாகொடை ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (23) அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக, வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகம  பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்  வேலைத்திட்டத்தை, நேற்று (22) பார்வையிடச் சென்றிருந்தபோ​து, அங்கு இருதரப்புக்கிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .