2025 ஜூலை 05, சனிக்கிழமை

பிரதமர் தலைமையில் கூட்டம் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இக் கூட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .