2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில்இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (23) ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X