2026 மே 02, சனிக்கிழமை

’பிரதான அரசியல் கட்சிகளுக்குள் முரண்பாடு’

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் தற்போது பாரிய முரண்பாடுகளக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பிரசார செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .