2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிரதான நகரங்களுக்கான வானிலை அறிவிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் வருமாறு,

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பு - அவ்வப்போது மழை பெய்யும்

காலி - அவ்வப்போது மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை பெய்யும்

கண்டி - அவ்வப்போது மழை பெய்யும்

நுவரெலியா - அவ்வப்போது மழைபெய்யும்

இரத்தினபுரி - அவ்வப்போது மழை பெய்யும்

திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மன்னார் - அவ்வப்போது மழை பெய்யும் (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .