Editorial / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

தொல்பொருள் மதிப்புமிக்க கோயில் உள்ள ஒரு வீட்டில் புதையல்களைத் தோண்டியதாகக் கூறப்படும் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்புப் பகுதி பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவிக்கு, கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் இருந்தே, சடங்கிற்காக ஒரு சேவைல் மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட்டதாக காவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் பொலிஸ் நிலையம் அந்த பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் உள்ளது, மேலும் இவை அனைத்தும் பிரதி பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளின் பேரிலும், வழங்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவியும் ஒரு முன்னாள் கான்ஸ்டபிள் என்றும் அறியப்படுகிறது.
41 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
55 minute ago
2 hours ago