Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 06 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாவனெல்ல நீதவான் உபுல் ராஜகருணா இன்று(6) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் 13 பேர் இன்று(6) மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .