2025 ஜூலை 16, புதன்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் 5 ஆம் திகதி வெளியாகும்

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 இன் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான பெறுபேறுகள், எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியாகுமெனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகளில், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X