2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பூங்காக்களுக்குச் செல்ல 15 முதல் அனுமதி

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களையும் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கொவிட் 19 பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல், நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களையம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X