2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’பேரணியின் பின்னர் பலர் கலவரமடைந்துள்ளனர்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட பேரணியின் பின்னர், பல்வேறு தரப்பினர் கலவரமடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .