2025 ஜூலை 05, சனிக்கிழமை

பேராதனையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை – ஸ்பிரின் ஹீல் தோட்டத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு நபரொருவர் நேற்று (09) கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக, இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அத்தோடு சம்பவத்தில் உயிரிழந்த நபர், தங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த  27 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .