2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பேருவளையில் 16 பேருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

பேருளை-மாளிகாஹேன பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர், நேற்று (09) இனங்காணப்பட்டதையடுத்து, குறித்த பெண்ணின் உறவினர்கள் 20 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .